சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
ஒரு அறிவிப்பு:
தமிழ்மணம் திரட்டியின் பழுவைக் குறைக்கும் விதமாக, பல மாதங்களாக புதுப்பிக்கப்படாத பல பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே கொண்டவையும். மதநம்பிக்கைகளை விவாதிப்பதுமட்டுமே நோக்கமுமான சில பதிவுகளும் திரட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பதிவுகள் திரட்டுவது, அறிவிக்கப்பட்டுள்ள '20 நிமிடத்துக்கு ஒருமுறை' இனி நடக்கும் என எதிர்பார்க்கலாம். இன்னும் அவ்வப்போது இந்த திரட்டிப்பட்டியலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடக்கும். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
-காசி
Published at 20:40:52, Tuesday, 18.10.05